திருமகள் நிலையம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே, நோய் வரும் முன் காப்பது அறிவுடைமை. இதற்கு நோய்களைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.கொடுக்கக் கூடாத மருந்துகள், நோய் அறிதல், பிறவிக் கோளாறு, ரத்த சோகை, விபத்துக்களும் சிதைவுகளும், ஒவ்வாமை, கல்லீரல் கடினமாதல்,...