கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288) அருவம், உருவம், அருவுருவம் கொண்டவர் சிவபெருமான். ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி, வடிவமைத்துப் போற்றி மகிழ்வது சைவ வழக்கம். உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு நடைபெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் சான்று...