ஆயுள் வரம் அருளும் திருக்கடவூர் ஈசன் துணை அபிராமியை போற்றிப் பாடிய பாடல்களும், அதற்கான விளக்கமும் தரும் நுால். விருத்தி உரை என்ற சொல் எளிமையாக உள்ளது. சந்தி பிரித்து படிக்க எளிமையாக தரப்பட்டுள்ளது.நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், நினைப்பதும்... என்பதில் எவ்வளவு கருத்து வளம்.காலன் வரும்...