மனித மனம் பற்றி விளக்கும், 21- கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதால் எழும் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் விவரிக்கிறது. மனம் ஓரிடத்தில் நிலையாய் இருப்பதில்லை. குரங்கைப் போல பாய்ந்து கொண்டிருக்கும். அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கோபம், பயத்தை நீக்குதல், நேரத்தை வீண் செய்யாமல் நன்மை தரும்...