சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில்உருவாக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். வாழ்வில் முன்னேறும் நம்பிக்கையை முதன்மையாக கொண்டுள்ளது.உடல், உள்ளம், இயற்கை வளத்தை பேணும் வகையிலான விழிப்புணர்வே, பாடல்களின் மையக் கருத்தாக உள்ளது. விளையாட்டாக பாடிக்கொண்டே கருத்துக்களை உள்வாங்க எளிய சந்த நயத்தில்...