கனவு கண்டேன் தோழி :நூலாசிரியர்: எஸ். ஸ்ரீதுரை. வெளியீடு: வரம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 136). திரு மாலை சூட்டி திருமாலை ஏற்றவள் ஆண்டாள். திருவில்லிப்புத்தூரில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. பூமாலையைத் தான் சூடி, பெருமாளை ஏற்க வைத்தாள். பாமாலையைத் தான் புனைந்து...