முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளான கடவுள், குருவிடம் வைக்கும் அன்பு மற்றும் பக்தியை வலியுறுத்தும் நுால்.பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த, 108 திவ்ய தேசங்களுக்கான அறுசீர் ஆசிரிய விருத்தம், நுாற்றெட்டுத் திருப்பதிகள் அமைந்த சோழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, நடு நாடு, தொண்டை நாடு, வட நாடு, திரு...