ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி.கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112.)`செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி' என்ற திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கை ஆழ்வார் தம் முடிவை திடமாக வைக்கிறார். வடமொழிக்கும் முற்பட்டது தமிழ் என்பதை பல இலக்கியங்கள் இயம்புகின்றன. இவ்வேளையில் `செம்மொழி' என்பதற்கு சீர்தூக்கி...