வேறுபட்ட சூழல்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வுகளை உரைக்கும் விதமாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பழங்குடியினர் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டெடுத்த போராளியை விளக்குகிறது பூமி சிறுகதை. உலகெங்கும் பெண்ணியம் பேசப்படும் சூழலில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களில் ஆண்களுக்கு...