கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம்-626117. (பக்கம்: 148.)கம்பன் என்னும் மாநதியில் குளித்து, முத்தெடுத்து நம்மை மகிழ்விக்கப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அம்முறையில் இந்நூல், நமக்கு 15 நல்முத்துக்களை அளிக்கிறது. கவிதைக்குச் சுவையே அதன் கருத்தாழம் தான். கம்பன் கூட இப்படிக்...