மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ள நுால். மனிதர்களின் நான்கு பருவங்கள் கீச்சி, கியா, மாச்சி, மாயா என்ற நான்கு பதங்களால் விளக்கப்பட்டுள்ளது. கடவுள் மகிமை என்ற பகுதியில் தாயுமானவர், கம்பர், திருமூலர், திருநாவுக்கரசர் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. விடா முயற்சி என்ற பகுதியில், சிங்கம், கொக்கு, கோழி, காக்கை,...