இறைவனையே இசைய வைத்த பாடகர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களையும், அந்த திருப்பங்களை, அதீத பக்தி எனும் விருப்பத்தால், அவர்கள் கடந்து போன அனுபவங்களையும் விவரிக்கிறது, இந்த நூல்.கி.பி. 6ம் நூற்றாண்டில், காலடியில் வாழ்ந்த, ஆதிசங்கரரின் வாழ்க்கையோடு துவங்கி, கி.பி.,18 நூற்றாண்டில், நெல்லையில் வாழ்ந்த,...