இசை உலகில் 50 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறப்பவர் வாணி ஜெயராம். ‘பழநி முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்ததால, வளர வளர தேன் மாதிரி குரல் இருக்கப் போறது... சங்கீதத்தில் சாதனை பண்ணும் இந்த குழந்தை’ என கணிக்கப்பட்டவர். சிறு வயதிலே கர்நாடக சங்கீதம், மெல்லிசையில் இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். இவர் முதலில் கால்...