25 பீட்டர்சு சாலை, சென்னை-14. (பக்கம்: 176) "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்/தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே என்று தன்னுடைய அவதார ரகசியத்தை உணர்த்தும் திருமூலர் அருளிய திருமந்திர நெறிகளை திறம்பட இந்நூலில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.கேசரியோகம், பரியங்கயோகம், சந்திரயோகம், மந்திரயோகம், ஞானயோகம் பற்றிய...