திருப்பாவை பாசுரத்திற்கு பூர்வாசாரியார்களின் உரையை ஒட்டி, எளிய தெளிவுரை சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பழம் பெருமையை நிலை நிறுத்தும் தஞ்சை ஓவிய பாணியில், 30 பாடல்களுக்கும் படங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.பாடல்களுக்கு பொதுப் பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப் பொருள் தரப்பட்டுள்ளது. எதையும்...