அருட்பிரகாச வள்ளல் பெருமான் வழியில் பிரபஞ்சப் பேருண்மைகளை வெளியிட்டு, ஒளி நெறி மார்க்கம் பற்றிய கருத்துகளைக் கூறும் நுால். இறை ஞான வாழ்வியல் ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.கடவுள் மனிதத் தொடர்பு ஐந்து தலைப்புகளில் ஆய்வு செய்யப்படுகிறது. மனிதனுக்கான கடவுள்கள், மனிதன் படைத்த கடவுள்கள், மனிதனைப் படைத்த...