பக்கம்: 448 திருநாராயணபுரம் திருக்கோவில், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை, திருக்குலத்தார் என்று திருநாமமிட்டு வாழ்த்தி, அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆலய வழிபாட்டிற்கு திருக்கோவில் கதவுகளைத் திறக்கச் செய்த வித்தகர் இராமானுஜர். வைணவத்தில் புத்துலகச் சிந்தனைகளை பதிவு...