மாபெரும் கடல் போன்ற மகா பாரதக் கதையை இருபத்து மூன்று அத்தியாயங்களில் எளிய, இனிய ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.வழவழப்பான அழகிய தாள்கள். கண்ணுக்கு இனிய சித்திரங்கள். எல்லாரும் ஆங்கிலத்தில் விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புவது இப்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்க வாழ் இளைஞரான...