கோவிந்தபவன் கார்யாலயம், கீதாப்ரஸ், கோரக்புர்(உ.பி).விலை:ரூ.8. சிறுவர்,சிறுமியர்களுக்கு சிறிய, கவர்ச்சிகரமான, எளிய பாஷையில் எழுதப்பட்ட கதைகள் வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனதுக்கு உற்சாகம் கிடைப்பதோடு பல்வேறு விஷயங்களைப் பற்றிய அவர்களது அறிவு வளர வேண்டும். வாழ்க்கையை பரிசுத்தமாக...