பக்கம்: 512 முழுமையான அர்ப்பணிப்பு, சிதறாத கவனம், உண்மையான நோக்கம் ஆகியவற்றுடன் கேரளத்து இளைஞன் ஒருவன், எப்படி ஆன்மிகத்தின் அடிவாரத்திலிருந்து, உச்சத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான் என்பதை, சுவையாகச் சொல்கிறது இப்புத்தகம். இந்நூலாசிரியன் குரு, பாபாஜி மக்களுக்குச் சொல்லும் செய்தியே இப்புத்தகம்....