நதி ஓட்டம் போல் நடையுள்ள நவீன நாவல். இளைஞனின் பெண் பார்க்கும் படலம் நாவலாக மலர்ந்துள்ளது. இளம் பெண்களின் மனநிலை, எதிர்பார்ப்புகள், பெற்றவர்களின் மன ஓட்டம் என பெண் பார்க்கும் படலத்தை மையப்படுத்தியே முழு நாவலும் அமைந்து உள்ளது. இடையே சில திருப்பங்கள் வருகின்றன. இளைஞனின் நல்ல மனம், விவசாயத்தை...