வியாச பாரதத்தில் ஆரண்ய பருவத்தில் சொல்லப்பட்ட, நளோபாக்யான பருவத்தின் விரிவே இந்த காவியம்! இந்த நுால். இதை ஏற்கனவே ‘நளவெண்பா’ என்ற காப்பியமாக தமிழில் தந்துள்ளார் புகழேந்திப் புலவர். அதிவீரராம பாண்டியர் என்ற மன்னர் நைடதம் என்ற பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார். நளன் சரிதத்தை சமஸ்கிருத மொழியில்...