வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு கற்பனையாக உரைநடையில் எழுதப்பட்டுள்ள நுால். செய்யத்தகாத செயல், குற்றம், சிறுபாதகம், தீவினையாளன், உயிர் வதை செய்தலாகிய குற்றம், பழி பாவங்களுக்கு அஞ்சாதவன், கொலைப் பாதகம், துரோகம் செய்பவன், குற்றம் செய்தோர், ராஜ துரோகம், சுவாமி துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம் போன்றவை...