தாயின் அம்சங்களாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சத்தியபாமா, வேதவதி, பத்மாவதி பெருமை கூறும் நுால். மஹிஷாசுரனை அழிக்க, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி அவதாரம் எடுப்பதும், போரில் தேவி மஹிஷாஸுரமர்தினி என்ற பெயர் பெறுவதும் விளக்கப்பட்டு உள்ளது.திருப்பாவைப் பாசுரங்களை விளக்கி, அதன் மூலம், ஸ்ரீதேவியின்...