நவீன புனைகதையாக, 1927ல் எழுதப்பட்ட நுால். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மதிப்புரையுடன் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. அந்த காலத்தில் நிலவிய நடைமுறையை காட்சிப்பூர்வமாக சித்தரிக்கிறது. தெய்வ பக்தி, அரச நீதி, நடுவுநிலைமை, செய்ந்நன்றி மறவாமை, துரோகம் செய்வதால் வரும் கேடு, பொய் பேசாதிருத்தல், நட்பு...