Advertisement
நர்மதா பதிப்பகம்
ஆன்மிகம்
குருவான ஸ்ரீரமண மகரிஷிக்கு செலுத்தும் காணிக்கையாக அமைந்துள்ள நுால். ‘தன்னை அறிதல்’ என்பது மனிதப் பிறவியில் ஆன்ம சொரூப நிலை; இன்னதென்று உணர்ந்து அடைய வேண்டிய உன்னத நிலை. இத்தகைய நிலையை அடைவதற்கான ஆன்ம கவிதைகளின் தொகுப்பும், இசைப் பாடல்களின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன. கிரேஸி மோகன் எழுதிய வெண்பா...
ஆன்மக் கவித்திரட்டு, ஆன்மக் கீதத்திரட்டு என வடிக்கப்பட்டுள்ள புத்தகம். நடிகர் கமல் ஹாசன் எழுதிய கடவுள் கவிதைக்கு பதிலும் தரப்பட்டுள்ளது. இரண்டு வரியில் கவிதை மற்றும் பதில்களாக அமைந்துள்ளன.கமல் ஹாசன் பாடலில், ‘பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னருக்கு தரணி தந்தது தாக்குமாம்’ என்பதாகும். இதற்கு, இரு...
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள்
தம்பியை திருத்த நினைத்த அண்ணனுக்கு சோகம்
இந்திய வம்சாவளி வேட்பாளரை டிரம்ப் வசைபாடும் அதிர்ச்சி
BREAKING இந்தியாவுக்கு எதிராக சீனா-பாக் செய்த சதி-அதிர்ச்சி
தினமலர் எக்ஸ்பிரஸ்
நடிகர் போதை வழக்கில் யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி actor srikanth drug case