வினாயகர் அருள் இருப்பவருக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான். தருமத்தை ஒரு நாளும் அளக்க முடியாது. எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவில்லையோ அவன் மனிதன் இல்லை; பார்க்கும் பார்வைகள் அனைத்துமே நம் குணத்தைப் பொறுத்தது தான்; ஒருவன் பிறந்த குலத்தையும், தோற்றத்தையும் கண்டு எடை போடக்கூடாது;...