ஸ்ரீபராசர பட்டரின் சீடரான, ஸ்ரீகூர நாராயண ஜீயர் எழுதிய, ஸுதர்சன சதகத்திற்கு தெளிவான விளக்கங்கள் தந்துள்ள நுால். ஆபத்துகள் விலக, அழியாத செல்வம் பெற, பாவங்கள் அகல, புகழ் அடைய, விரோதிகள் அழிய, சோம்பேறித்தனம் அகல, துக்கங்கள் நீங்க, தீமைகள் அகல, பொறாமைக் குணம் அகல, நோய்கள் நீங்க, நல்ல புத்தி ஏற்பட,...