பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன் பேட்டை, சென்னை-91. (பக்கம்: 204)மேடை நாடகமாக அரங்கேறியவற்றை தொகுத்து நக்கீர பூமி என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் வசனங்களாக இடம் பெற்றுள் ளன. சாதாரண மக்களையும்...