தமிழகத்துச் சைவ மரபில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, சமஸ்கிருதம், தமிழ் பிணக்கு இருந்து வருகிறது. இதற்கு சமய மற்றும் அரசியல் ரீதியிலான காரணங்கள் பல உள்ளன. எனினும் சமீபகாலமாக, இப்பிணக்கு சமஸ்கிருதம் மீதான பெரும் காழ்ப்புணர்ச்சியாக மாறிவிட்டது. இப்பிணக்கின் ஆரம்பம் எது, இதன் நோக்கம் என்ன, வடமொழி,...