பக்கம்: 128 பண்டிகைகள் கொண்டாடுவதன் நோக்கம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கூடி மகிழவும், இறைவனை வேண்டுவதற்கும், வணிகம் பெருகுவதற்கும், உழைப்பிற்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளவும் என்று, பலவித நன்மைகளைக் கூறலாம்.இந்நூலில், விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், வரலட்சுமி...