சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை -78. (பக்கம்: 336.)""தவித்து வருவோருக்கு தண்ணிதானே கொடுக்க வேணும், பசித்து வருவோற்கு அன்னம் கொடுக்க வேணும்'' என்னும் உபசார வார்த்தைகளைப் பேசும் முதுவன் பழங்குடியினரைப் பற்றிய ஆய்வு நூலிது. தமிழும் மலையாளமும் பேசுவதுடன் தங்களுக்குள்ளேயே...