சந்தியா பதிப்பகம், 57 ஏ, 53வது தெரு, அசோக்நகர், சென்னை -83. (பக்கம்: 128.)பகவான் ரமணரைப் பற்றிய இந்நூல், நல்ல தமிழில், சுவையான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற எழுத்தாளரான பால் பிரண்டன் எழுதிய "இரகசிய இந்தியாவில் ஒரு தேடல்' என்ற புத்தகத்தில் உள்ள மிக உயர்ந்த சிந்தனைகளில் சிலவற்றை...