பக்கம்: 342 சேக்கிழார் பெருமான் செய்து அருளிய பெரிய புராணம், 63 சிவத்தொண்டர்களின் பெருமையை விவரிக்கிறது. இவர்களை 63 நாயன்மார்களாக்கி, சிவபெருமான் அவர்களோடும், தொண்டர்கள் சிவபெருமானோடும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்களை எடுத்துக் கூறும் பெரிய புராணத்தைச் சுருக்கமாக, அதே நேரத்தில், தெளிவாக...