‘அண்டமாய் அவனியாகி’ என துவங்கும், சண்முக கவசத்தைப் படைத்தருளியவர், அப்பாவு என்ற குமரகுருதாசர் என்று போற்றப்பெற்ற அவனி போற்றும், பாம்பன் சுவாமிகள். கந்தனோடு கைகோர்த்து நடந்த பாம்பன் சுவாமிகளின் கரம்பற்றி, நாமும் நடந்து செல்லும் உன்னத உணர்வை தரும் இனிய நூல் இது. சுவாமிகள் பாம்பனில் பிறந்தது முதல்,...