திருத்தொண்டர் புராணம் என்று போற்றப்படும் பெரிய புராணம், 63 சிவனடியார்களின் பக்தியையும், வரலாற்றையும் பேசும். 4,286 பாடல்களை கொண்டு அழகு தமிழில், சேக்கிழார் எழுதிய பக்திக் காவியத்தை, எளிய ஆங்கிலத்தில் இந்த நூலில் பொறியாளர், அறிஞர் எஸ்.பொன்னுசாமி தெளிவாகத் தந்துள்ளார்.‘அப்பாலும் அடி சார்ந்த...