மனிதர்களை கொன்று தின்று வந்த புலியை, வேட்டையாடும் சாகசம் நிறைந்த அனுபவத்தை விவரிக்கும் நுால். கதை போல் நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. சென்னை அருகே நடந்த சம்பவத்தை தெளிவாக கண்முன் நிறுத்துகிறது.ஆட்கொல்லி விலங்குகளை எதிர் கொண்ட ஆண்டர்சனின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்கொல்லி புலியை எதிர்...