நாம் தமிழர் பதிப்பகம், 17/1. தாச்சி அருணாசலம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:100)சைவ சமய பன்னிரு திருமுறைகளில் எட்டம் திருமுறையாகப் போற்றப்படும் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தை உளவியல் நோக்கில், ஆய்வு செய்து சு.பரணி எழுதியுள்ள இந்த நூலில், பக்திச் சுவைக்கு அப்பாற்பட்டு, படித்துத்...