நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41பி, சிட்கோ தொழிற்பேட்டை அம்பத்தூர், சென்னை -98, (பக்கம்: 136) பொதுவுடைமைத் தத்துவ வாதிகளுக்கு மொழி பற்றிய அக்கறை இல்லை எனும் குற்றச்சாட்டை மறுத்து, பொதுவுடைமைக் கொள்கையர் செய்துள்ள அரிய தமிழ்ப்பணிகளை அழகாகச் சொல்கிறது இந்நூல். கவிஞர் தமிழ்ஒளி, தொடங்கி, தோழர்...