Advertisement
கிழக்கு பதிப்பகம்
கதைகள்
மர்மங்கள் நிறைந்த ஜமீன் பற்றிய நாவல். நாவலின் துவக்கமே வித்தியாசமாக உள்ளது. மேஜோ குமார் என்ற ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராவ் இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்ய புறப்பட்டபோது, பெருமழை பெய்கிறது. இறந்தவர் உடலை ஓரத்தில் கிடத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். தகனம் செய்ய வைக்கப்பட்டபோது உடல்...
சட்டம்
பரபரப்பான கொலை வழக்குகளை அலசும் நுால்.சென்னை வங்கி மேலாளர் கொலையில் போலீசாரின் தேடலை விவரிக்கிறது. மனைவியை காரில் இருந்து தள்ளிக் கொன்ற மனநலம் பாதித்தவர் வழக்கின் தீர்ப்பு குறித்தும் கூறுகிறது. தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசி வழக்கில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. கொலைக்கான காரணம், பின்னணி, துப்பு...
பயண கட்டுரை
இமயமலை பகுதியில் மக்களை தாக்கிய ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடிய அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் தமிழில் தரப்பட்டுள்ளது.நள்ளிரவில் குடியிருப்பு பகுதி வீடுகளில் புகுந்து, மனிதர்களை துாக்கிச் சென்ற சிறுத்தையை வேட்டையாடச் செல்பவரின் அனுபவமாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும்...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு