ராமாயண காலம் முதல் இந்தியாவில் நிலவிய பண்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது. வால்மீகி ராமாயணத்தின் துணை கொண்டு, பண்டைய சமூகப் பழக்க வழக்கங்கள், ‘கோமாதா நம் குலமாதா’ என்று ஏன் வழிபடுகிறோம், பசு பராமரிப்பின் பயன், 84 சித்தர்கள், கி.பி., 800 முதல் கி.பி., 1200 வரையுள்ள, 400 ஆண்டுகளில் இந்திய மக்களிடையே...