நற்குணம் பெருகவும், நல்லனவற்றை சிந்திக்கவும் சிந்தையில் சிவம் அருள வேண்டும் என்று கூறும் நுால். அடியார் பெருமைகளையும், சிவன் சிறப்புகளையும் விளக்குகிறது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பெருமையையும், இறைவன் சிறப்பையும் விளக்குகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் பெருமைகளை விளக்குகிறது. பிரசித்தி பெற்ற...