சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் படித்த தாக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். போலி, நக்கல், நையாண்டி, பகடி என குறிப்பிடப்படும் எழுத்தோட்டம், நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறது. சமூகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி படைப்புகள் மீது துணிச்சலான...