வெண்பா வடிவில் அறவுரை பகரும் மரபு வழிபட்ட கவிதைகளாய் கருத்துகள் செறிந்து கிடக்கும் நுால். சங்க இலக்கியங்கள் துவங்கி சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள், திருவருட்பா, நீதி வெண்பா இலக்கியங்களில் உள்ள பழந்தமிழ் சொற்களுக்கு உயிரூட்டி கற்பனை வளம், உவமை நயம், தொடை நயங்கள் குன்றாது அறவுரைகள் அள்ளி...