ஆன்மிகம், இயற்கை வளம், இந்தியா, தமிழகம், கொரோனா போன்றவற்றை மையப்படுத்தி, எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. மண் மீதான தீராத காதலை, உழவர் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது.மழையின் மகிமையை, நீர்த்துளியை போல் பொழிகிறது. பூமி, இயற்கை வளத்தை, சாமி போல் காக்க வேண்டும் என்கிறது. பறவைகளை, நேசிக்க கற்றுத் தருகிறது....