சவுக்கடி கடிதம் என்ற தலைப்பில் எழுதப்பட்டவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. அந்தந்த கால உண்மைகளை இன்று சரித்திரமாக சொல்லுகிறது. நீ விரும்பியது உனக்கு கிடைக்காவிட்டால், கிடைத்ததை முழு மனதாக விரும்பி விட வேண்டும். அது கட்டிய மனைவி முதல் பெற்ற பிள்ளை வரை. அப்படி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது...