கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப்படும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால்.தமிழ் இலக்கியங்களில் பாவை நோன்பு குறித்தும், திருப்பாவையின் அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்....