மதுரையில் புகழ்மிக்க ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய நாவல். பாசமும், வீரமும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. அது, அந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்குமானது. அப்படி பார்க்கையில் இதை நடந்த கதை என்றும் சொல்லலாம்; நடக்கும் கதை என்றும் சொல்லலாம் என்ற விளக்கத்தோடு கதை இமயத்தில்...