நவரத்தினங்களாக மிளிரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வங்கி அதிகாரி அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் நியாயமாக வேலை செய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் மனிதாபிமானத்தோடு செயல்படுவதைக் காட்டுகிறது. சமுதாயத்திற்கு நீதி சொல்கின்றன.இளம் வயதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித காதல் அரும்பி இருக்கும். அது ஒருதலைக்...