ஜீ.ஏ., அறக்கட்டளை, சென்னை-28. (பக்கம்: 222). தென்னாங்கூரில் நடைபெற்ற, ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்த்ரம் மற்றும் சிவாகம் வித்வத் சதசில் சாற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.ஸ்ரீ பாண்டுரங்கனின் பள்ளி எழுச்சி, அஷ்டகம், குரு பரம்பரை சுலோகங்கள், ஷ்ரீமத் விகனஸோத் பத்தி சரிதம் - படைப்பு, - பதிற்றுப்...